Alaioli
புத்ரா ஜெயா -மாஸ்ட்ரோ இளையராஜா பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம் அவர்களை புத்ரா ஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக நேற்று சந்திப்பு ஒன்றை நடத்தினார்
மலேசியா இந்தியாவிற்கு இடையிலான கலை, கலாச்சார உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றி நாங்கள் விவாதித்தோம் என பிரதமர் அன்வார் இபராகிம் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
மலேசியாவில் உள்ள இந்திய இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த இந்தியத் திரைப்படங்கள், இசைத் துறை தொடர்பான நினைவுகளை நாங்கள் பரிமாறிக்கொண்டோம் என பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்
இந்நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் சின்னங்களாகத் திகழும் கலை, கலாச்சாரத்தை மலேசியா தொடர்ந்து வலுப்படுத்தும் என்பதை நான் அவரிடம் உறுதிப்படுத்தியுள்ளேன் கூறிய பிரதமர் அன்வார்
இன்று நடைபெறவிருக்கும் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்து. அவரது கலைப்பயணத்தில் இது மற்றொரு வரலாற்றுத் தருணமாக அமையட்டும் என பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது
பீடோர்
பீடோர் தகான் தோட்டத் தமிழ்ப்பள்ளி உன்னத மனிதம், இலக்கவியல், சிறந்ததத்துவம் என்ற மையக் கருத்தை நோக்கியே பயணிக்கிறது
ஷா ஆலம்
கூடாரங்கள் அமைத்து ' கிளேம்பிங் வித் பிரைட்' ஒழுங்கீன நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; மந்திரி பெசார் அமிருடின் கடும் எச்சரிக்கை.
கோலாலம்பூர்
பண்டார் உத்தாமா சட்ட மன்ற மக்கள் சேவை மையம் பொங்கல் பானைகள் அன்பளிப்பாக வழங்கியது.
ஷா ஆலம்
பொங்கல் திருநாள் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்... பாப்பா ராய்டு வாழ்த்துச் செய்தி.
ஈப்போ
இறைவன் மீது நம்பிக்கை வைக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று..! டத்தோ சிவநேசன் தகவல்
ஷா ஆலம்
பன்றிப் பண்ணைகளுக்கு இனி அரசு நிதி இல்லை... சிலாங்கூர் சுல்தான் திட்டவட்டம்.
பினாங்கு
பினாங்கில் 25-ஆவது அனைத்துலக சாக்கர் 7ஸ் போட்டிஜனவரி 17 & 18.
பந்திங்
புதிதாக உருவாக்கம் காண விருக்கும் பந்திங் பேருந்து முனையம் வரும் 2027 இல் பூர்த்தியடையும்...நகராண்மைக் கழகத் தலைவர் முகமட் ஹஸ்ரி அறிவிப்பு