Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்.
பெட்டாலிங் ஜெயா ஜன.10. பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினராக திருமதி நளினா நாயர் ராமகிருஷ்ணன் நியமனம் பெற்றார். பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற டத்தோ பண்டார், டத்தோ முகமட் அஸிஸீ முகமட் ஷைய்ன் முன்னிலையில், சத்திய பிரமாணம் செய்து பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டு பதவி சட்ட விதிகள் அடங்கிய ஒப்பந்தக் கடிதத்தில் தாம் கையொப்பமிட்டு நியமனத்தை ஏற்றுக் கொண்டதாக அவர் பின்னர் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றச் சிறப்புக் கூட்ட அறையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு பின்னர் பேசிய நளினா நாயர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார். இந்தப்பதவி நியமனம் மூலம் ஜனவரி 2026 தொடங்கி வரும் டிசம்பர் 2027 வரை ஈராண்டுகள் மாநகர் மன்ற உறுப்பினராக சேவையாற்ற விருப்பதாக அவர் கூறினார்.
பதவி ஏற்பு விழாவில் விடுப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்டுள்ள மற்ற மாநர் மன்ற உறுப்பினர்கள் பிறிதொரு நாளில் அழைக்கப்பட்டு பதவி பிரமாண சடங்கில் பங்கேற்பர் என்று நளினா நாயர் அலை ஒளியிடம் தெரிவித்தார்.
பீடோர்
பீடோர் தகான் தோட்டத் தமிழ்ப்பள்ளி உன்னத மனிதம், இலக்கவியல், சிறந்ததத்துவம் என்ற மையக் கருத்தை நோக்கியே பயணிக்கிறது
ஷா ஆலம்
கூடாரங்கள் அமைத்து ' கிளேம்பிங் வித் பிரைட்' ஒழுங்கீன நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; மந்திரி பெசார் அமிருடின் கடும் எச்சரிக்கை.
கோலாலம்பூர்
பண்டார் உத்தாமா சட்ட மன்ற மக்கள் சேவை மையம் பொங்கல் பானைகள் அன்பளிப்பாக வழங்கியது.
ஷா ஆலம்
பொங்கல் திருநாள் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்... பாப்பா ராய்டு வாழ்த்துச் செய்தி.
ஈப்போ
இறைவன் மீது நம்பிக்கை வைக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று..! டத்தோ சிவநேசன் தகவல்
ஷா ஆலம்
பன்றிப் பண்ணைகளுக்கு இனி அரசு நிதி இல்லை... சிலாங்கூர் சுல்தான் திட்டவட்டம்.
பினாங்கு
பினாங்கில் 25-ஆவது அனைத்துலக சாக்கர் 7ஸ் போட்டிஜனவரி 17 & 18.
பந்திங்
புதிதாக உருவாக்கம் காண விருக்கும் பந்திங் பேருந்து முனையம் வரும் 2027 இல் பூர்த்தியடையும்...நகராண்மைக் கழகத் தலைவர் முகமட் ஹஸ்ரி அறிவிப்பு