Alaioli
பினாந்தி அரா குடா பகுதியை மையமாகக் கொண்டு செயல்படும் ஓரியன்டல் ரியாலிட்டி சொத்துடமை மற்றும் வீடு விற்பனை நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வீடமைப்பு திட்டங்களில் மக்களுக்கு கிட்டத்தட்ட சொந்த வீடு வாங்கும் கனவை நிஜமாக்கி வருகிறது.
இந்த நிறுவனம் சமூகத் தேவைகளைப் புரிந்துகொண்டு**, குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்கும் ஏற்ற வகையில் வீடுகளை நவீன வசதிகளுடன் சிறந்த தரத்தில் கட்டி வழங்கி வருகிறது. பினாந்தி, சுங்கை பேட்டாணி, குவாலா கேடா உள்ளிட்ட பல பகுதிகளில் ஓரியன்டல் ரியாலிட்டி நிறுவனம் மேம்படுத்தும் வீடமைப்பு திட்டங்கள் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. சங்கர் முனியாண்டி கூறும்போது, “வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் தயாரிக்கும் வீடுகள், தற்போது சந்தையில் உள்ளவைகளைவிட குறைந்த விலையில், உயர் தர கட்டுமான முறையுடன் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, முதலீட்டாளர்களுக்கும், முதன்முறையாக வீடு வாங்கும் மக்களுக்கும் எளிதில் உரிய வழிகாட்டலுடன் நாங்கள் சேவை செய்கிறோம்,” என்றார்.
மேலும், நிறுவனத்தின் பரிவார சேவையாக, வங்கிக் கடன் ஆலோசனை, நிலம் பதிவு சேவை, வீட்டமைப்பு வடிவமைப்பு ஆலோசனை போன்ற சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் வாழும் சீக்கிய பெருமக்களுக்கு வைசாக்கி புத்தாண்டு வாழ்த்துகள்
புத்ராஜெயா
Sindiket pemalsuan dokumen pekerja asing lumpuh, dalang utama warga Nepal turut dicekup Imigresen
அமெரிக்கா
Perang Iran hampir tamat, kata Presiden AS Donald Trump
நெகிரி செம்பிலான்
Sekolah tidak boleh tahan sijil, dokumen rasmi pelajar – JPNS
மலாக்கா
Lans Koperal cedera diserang lelaki bersenjata parang semasa serbuan dadah
கெடா
உலக அரங்கில் மலேசியாவிற்குப் பெருமைச் சேர்த்த சுங்கை பட்டாணி மாணவி: இரட்டை பதக்கம் வென்று வாகை சூடினார் மகாம்பிகை உமாசங்கர்
பினாங்கு
சிகரம் தொடுவோம் பிறையில் பொங்கியெழுந்த கல்விப் புரட்சி - 2000 மாணவர்கள் பங்கேற்ற 'கல்வி யுத்தம்' மகத்தான வெற்றி!
இந்தியா
உத்திரகோசமங்கை திருக்கோவிலில் நெஞ்சை கொள்ளை கொள்ளும் பரதநாட்டிய விழா