Alaioli
நிலையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய நகர்ப்புற வாழ்க்கை முறையை ஆதரிப்பதற்காக, பொதுப் போக்குவரத்து நிலையங்களுக்கு மேலே அல்லது அருகில் புதிய பொது வீடுகள் கட்டப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்மொழிந்துள்ளார்.
பொதுப் போக்குவரத்து சேவையை விரிவான முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான ஒரு படியாக இவை விளங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வீட்டுவசதி மேம்பாட்டில் குறைந்த வருமானம் கொண்ட குழுவிற்கு இதனை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மிகவும் நிலையான, கட்டமைக்கப்பட்ட நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு இவை வழி வகுக்கும் என்கிறார்.
பொதுப் போக்குவரத்து நிலையங்களுக்கு அருகில் வீடுகளை உருவாக்குவதற்கான திட்டம் உள்ளது.
அதற்குச் சில சட்டத் திருத்தங்கள் தேவைப்படுவதாக மெனாரா பிரசரானாவில் நடைபெற்ற மலேசிய மடானி ஆய்வாளர்கள் மன்ற கூட்டத்தில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர்
பண்டார் உத்தாமா சட்ட மன்ற மக்கள் சேவை மையம் பொங்கல் பானைகள் அன்பளிப்பாக வழங்கியது.
ஷா ஆலம்
பொங்கல் திருநாள் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்... பாப்பா ராய்டு வாழ்த்துச் செய்தி.
ஈப்போ
இறைவன் மீது நம்பிக்கை வைக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று..! டத்தோ சிவநேசன் தகவல்
ஷா ஆலம்
பன்றிப் பண்ணைகளுக்கு இனி அரசு நிதி இல்லை... சிலாங்கூர் சுல்தான் திட்டவட்டம்.
பினாங்கு
பினாங்கில் 25-ஆவது அனைத்துலக சாக்கர் 7ஸ் போட்டிஜனவரி 17 & 18.
பந்திங்
புதிதாக உருவாக்கம் காண விருக்கும் பந்திங் பேருந்து முனையம் வரும் 2027 இல் பூர்த்தியடையும்...நகராண்மைக் கழகத் தலைவர் முகமட் ஹஸ்ரி அறிவிப்பு
ஷா ஆலம்
கோலலங்காட்டில் பன்றிப் பண்ணைகள் அதிகரிப்பால் மனித சுகாதாரத்திற்குப் பாதிப்பை உருவாக்கலாம்... சிலாங்கூர் சுல்தான் எச்சரிக்கை.
ஜூரு
TYT PULAU PINANG TUN RAMLI HADIRI PERASMIAN RESTORAN LOVE BABA NYONYA DI JURU – MAJLIS JUGA MERAYAKAN HARI JADI TOH PUAN