Alaioli
சபா மாநிலத் தேர்தலில் ஒரு நாள் ம இ கா போட்டியிடும் காலம் வரும்.சபா சட்டமன்றத்தில் ஒரு இந்தியர் சட்டமன்ற உறுப்பினராக நுழைந்து வரலாற்றை படைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை எனவும் ம இ காவின் தேசிய உதவித்தலைவர் டத்தோ டி முருகையா கூறினார்.
தீபகற்பத்திலிருந்து பல கட்சிகள் சபா தேர்தலில் போட்டியிடும் நிலையில் வருங்காலத்தில் ம இ காவுன் போட்டியிடும் சாத்தியம் இருப்பதாக அவர் கோடிக்காட்டினார்.
சபா மாநில ம இ கா பேராளர் மாநாட்டில் உரையாற்றுகையில் டத்தோ டி.முருகையா இதனை நினைவுறுத்தினார்.
இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் ம இ காவிற்கு சபாவில் 25 கிளைகள் இருப்பதாகவும் அந்த எண்ணிக்கையை அதிகரிக்குமாறு மாநிலத் தலைவரான பீர் முகமது காடீரை கேட்டு கொண்ட அவர் ம இ கா இந்தியர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் சபாவில் சேவையாற்றும் எனவும் கூறினார்.
மேலும்,சபாவிலுள்ள இந்தியர்கள் அனைவருக்கும் ம இ காவில் இணையுமாறு கோரிக்கை விடுத்த அவர் இந்தியச் சமுதாயத்திற்கு கல்வி உட்பட சமூக பொருளாதார உதவிகளையுன் ம இ கா தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் தனதுரையில் கூறினார்.
பெர்லிஸ் தொடங்கி சபா வரை ம இ கா மாநில பேராளர் மாநாடுகள் நிறைவை எட்டிவிட்ட நிலையில் கட்சியின் தேசிய பொது பேராளர் மாநாடு அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறலாம் எனவும் குறிப்பிட்டார்.
கோலசிலாங்கூர்
மாணவர்களின் வளமான வாழ்வை உறுதி செய்வது வாசிக்கும் பழக்கமே. துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கூறுகிறார்.
இந்தியா
India’s Travel Chaos Deepens as IndiGo Cancels Hundreds of Flights Amid Pilot Shortages
பேராக்
முற்போக்கு ஊதிய கொள்கை நிரந்திர தீர்வாகுமா? மனிதவள அமைச்சு விளக்க வேண்டுமென சிவநேசன் கோரிக்கை!!
பினாங்கு
அகதிகளுக்கான உலகளாவிய பாதுகாப்புக் காவலரின் மலேசியப் பிரதிநிதி பினாங்கு மேயருடன் சந்திப்பு!
ஜொகூர் பாரு
ஜொகூர் மாநில உள்ளூர் அதிகாரம் மன்ற உறுப்பினர்கள் மாநாடு 2025–ஐ டத்தோ’ ஜஃப்னி திறந்து வைத்தார்.
பினாங்கு
தலைநகரின் ஷா அலாம் நகரசபை ஊழியர்கள் பினாங்கு மாநகர் மன்றத்திற்கு நல்லெண்ண வருகை!
சிலம்பம்
Penang Silambam Team Set to Compete at BMAEX Tournament 2025 in Labuan
கூலிம்
கான்கிரீட் கலவை லாரியுடன் மோதியதில் கூலிமில் 17 வயது மாணவர் உயிரிழப்பு