Alaioli
பினாங்கு டிசம்பர் 2 பினாங்கு மாநில மலேசிய சாரணர் கூட்டமைப்பின் 2025ஆம் ஆண்டுக்கான, பினாங்கு சாரணர் மன்னர் சாரணர் நட்சத்திரம், பதக்கம் மற்றும் சான்றிதழ் விருது வழங்கும் விழா மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா துன் டாக்டர் ஹஜி ரம்லி ஙா தாலீப் தலைமையில் இங்கிருக்கும் கொம்தார் கட்டடத்தின் “தி டாப்” உணவக வளாகத்தில் நடைபெற்றது.

பினாங்கு மாநில மலேசிய சாரணர் கூட்டமைப்பின் (PPMNPP) புரவலரான மேன்மை தங்கிய துன் டத்தோஸ்ரீ உத்தாமா ஹஜி ரம்லி ஙா தாலிப், மாநில சாரணர்களின் 23 உறுப்பினர்களுக்கு மன்னர் சாரணர் சான்றிதழ் வழங்கும் விழாவையும், அதன் தொடர்புடைய அமைப்பு இயக்கத்தின் கௌரவத்தை உயர்த்துவதில் தீவிர ஈடுபாடு மற்றும் சிறந்தப் பங்களிப்புகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 386 பெறுநர்களுக்கு நட்சத்திரங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.




கோலசிலாங்கூர்
மாணவர்களின் வளமான வாழ்வை உறுதி செய்வது வாசிக்கும் பழக்கமே. துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கூறுகிறார்.
இந்தியா
India’s Travel Chaos Deepens as IndiGo Cancels Hundreds of Flights Amid Pilot Shortages
பேராக்
முற்போக்கு ஊதிய கொள்கை நிரந்திர தீர்வாகுமா? மனிதவள அமைச்சு விளக்க வேண்டுமென சிவநேசன் கோரிக்கை!!
பினாங்கு
அகதிகளுக்கான உலகளாவிய பாதுகாப்புக் காவலரின் மலேசியப் பிரதிநிதி பினாங்கு மேயருடன் சந்திப்பு!
ஜொகூர் பாரு
ஜொகூர் மாநில உள்ளூர் அதிகாரம் மன்ற உறுப்பினர்கள் மாநாடு 2025–ஐ டத்தோ’ ஜஃப்னி திறந்து வைத்தார்.
பினாங்கு
தலைநகரின் ஷா அலாம் நகரசபை ஊழியர்கள் பினாங்கு மாநகர் மன்றத்திற்கு நல்லெண்ண வருகை!
சிலம்பம்
Penang Silambam Team Set to Compete at BMAEX Tournament 2025 in Labuan
கூலிம்
கான்கிரீட் கலவை லாரியுடன் மோதியதில் கூலிமில் 17 வயது மாணவர் உயிரிழப்பு