Alaioli
புத்ரா ஜெயா -மாஸ்ட்ரோ இளையராஜா பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம் அவர்களை புத்ரா ஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக நேற்று சந்திப்பு ஒன்றை நடத்தினார்
மலேசியா இந்தியாவிற்கு இடையிலான கலை, கலாச்சார உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றி நாங்கள் விவாதித்தோம் என பிரதமர் அன்வார் இபராகிம் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
மலேசியாவில் உள்ள இந்திய இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த இந்தியத் திரைப்படங்கள், இசைத் துறை தொடர்பான நினைவுகளை நாங்கள் பரிமாறிக்கொண்டோம் என பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்
இந்நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் சின்னங்களாகத் திகழும் கலை, கலாச்சாரத்தை மலேசியா தொடர்ந்து வலுப்படுத்தும் என்பதை நான் அவரிடம் உறுதிப்படுத்தியுள்ளேன் கூறிய பிரதமர் அன்வார்
இன்று நடைபெறவிருக்கும் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்து. அவரது கலைப்பயணத்தில் இது மற்றொரு வரலாற்றுத் தருணமாக அமையட்டும் என பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது
சிலாங்கூர்
மாநில அரசின் ஏற்பாட்டில் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம், மே தினத்தன்று இரவு பந்திங் மாரியம்மன் ஆலய கலாசார மண்டபத்தில் நடைபெறும்!-பாப்பா ராய்டு அறிவிப்பு
பகாங்
Pegawai Kanan Polis ditahan kes rasuah RM64,000 lindungi kegiatan pusat hiburan tidak berlesen
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் அமைதியற்ற வழிபாட்டுத் தலங்கள் ( RITK) தொடர்பான தரவும் விளக்கமும்- பாப்பா ராய்டு தகவல்
சிலாங்கூர்
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானை முகநூலில் அவமதித்த நபருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும்- பாப்பா ராய்டு வேண்டுகோள்
திருக்கோவில்
சித்திராப் பௌர்ணமி திருவிழாவில் ஜாலான் செலாட்-ஜாலான் மகாராணி சாலைகள் மூடல் ; மாவட்டப் போலீஸ் தலைவர்- உதவி ஆணையர் சுவா கோக் லியான்
சிலாங்கூர்
சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் பதிவுகளை வெளியிட்ட நபருக்கு எதிராக பந்திங் போலீஸ் நிலையத்தில் புகார்
சிலாங்கூர்
e-Hati: Pengasas dan suami diburu di luar negara dengan kerjasama Interpol
கோலாலம்பூர்
PN selar tindakan serbu rumah wartawan, desak kerajaan hormati kebebasan media