Alaioli
பினாங்கு மாநில ஆளுநர் டத்தோ ஶ்ரீ உத்தாமா ரம்லி ஙா தாலிப் அவர்களின் 84 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக சேவையாற்றிய இந்தியச் சேவையாளர்கள் பலருக்கு நேற்று மூன்றாம் நாள் விருதளிப்பு விழாவில் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
விருது பெற்றவர்களில் பினாங்கு இந்திய வர்த்தகர் தொழிலியல் சங்கத்தின் துணை தலைவரான DMPN எனும் உயரிய டத்தோ விருது பெற்றார்.
பினாங்கு மாநில பாரம்பரிய,கலாச்சார சமுக நல இயக்கத்தின் தலைவர் திருமதி சுமதி சுதாகர் பிஜேகே விருது பெற்றார்.பினாங்கு மாநில சிலம்பம் போர் கலை தலைவர் ஆர் கவிகுமார் பிஜேஎம் விருது பெற்றாதுடன்,சிம்பாங் அம்பாட் மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் மு.வ.கலைமணி பிகேடி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்

இவர்களுடன் பினாங்கு துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் அவர்களின் அலுவலக அதிகாரி கே. அண்ணா அவர்களுக்கு டிஜேஎன் விருது பெற்றார்.உடன் இஸ்கோன் கிருஷ்ணர் ஆலயத்தின் சமூக நலப் பிரிவு தலைவர் பி.ஜெகதீசன் பிஜேகே விருதுப் பெற்றார், பினாங்கு ஜபிஎப் கட்சியின் மாநில செயலாளர் தினகரன் ஏழுமலை அவர்கள் பிஜேகே விருது பெற்றார்,பினாங்கு மாநிலத்தில் நன்கு அறிமுகமான சமூக சேவையாளர் ரஞ்சிதமலர் அவர்களுக்கு பிஜேகே விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.










கோலாலம்பூர்
Ramasamy Criticizes IIUM's Response to Lecturer's Claim on Roman Shipbuilding
பினாங்கு
Penang Enhances Flood Preparedness with Enhanced Firefighter Readiness and Equipment Deployment
கோலாலம்பூர்
Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim telah menzahirkan ucapan takziah Kehilangan nyawa di Filipina
பினாங்கு
மங்கோலியாவில் ஒலித்த தமிழ் சிறுமியின் வெற்றி குரல் - பினாங்கு சுவேத்தாவுக்கு அனைத்துலகப் பாராட்டு.
பத்துகாஜா
சமூக மேம்பாடு எனது இலக்கு – சூராவ் அவாமியாவிற்கு வெ.73,500 மானியம்!!
செபராங் ஜெயா
செயலாக்கமே வெற்றியை தரும் - புரோடுவா மா. முனியாண்டி சூளுரை.
செபராங் ஜெயா
பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கு நிரந்தர மையம் அவசியம் — நிலம் ஒதுக்கிட மாநில அரசிடம் கோரிக்கை
பினாங்கு
Thai Police Crack Down on International Crime Syndicate, Arresting 24 Suspects with Links to Singapore and Malaysia