Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்.
கோலாலம்பூர் மார்ச் 4. அரசின் மேற்பார்வையில் செயல்படும் 1,781 பெர்பாடுவான் பாலர் பள்ளிகள் தரம் மேம்படுத்தப் பட்டுள்ளதாக ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராம்ராஜ் இன்றைய நாடாளுமன்ற அவையில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
பாலர் பள்ளி மாணவர்களை வழி நடத்த தகுதிப் பெற்ற ஆசிரியர்கள் கண்காணிப்பில் பெர்பாடுவான் பாலர் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். ஒற்றுமைத் துறை அமைச்சின் வழி நடத்தப்படும் பாலர் பள்ளிகள் எண்ணிக்கை நாடு தழுவிய அளவில் படிப்படியாக அதிகரிக்கப் படும் என்று யுனேஸ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மாநில அளவில் செயல்படும் பெர்பாடுவான் பாலர் பள்ளிகளுக்கு தங்களது பிள்ளைகளை அனுப்பி வைக்க இந்திய பெற்றோர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற வேண்டுகோளை யுனேஸ்வரன் முன் வைத்தார்.
பினாங்கு
KEADILAN Pulau Pinang, NGO Buat Laporan Polis Terhadap Pihak Cetus Sentimen Perkauman
சிலாங்கூர்
ஏழு தினங்களாக மின்தடையால் காயு ஆரா அடுக்ககக் குடியிருப்பாளர்கள் அவதி, இப்போது குடிநீரும் இல்லை; என்ன கொடுமை என சமூக ஆர்வலர் பரம்சிவா கேள்வி
கோலாலம்பூர்
அரசின் மேற்பார்வையில் செயல்படும் 1,781 பெர்பாடுவான் பாலர் பள்ளிகள் தரம் மேம்படுத்தப் பட்டுள்ளன; யுனேஸ்வரன் தகவல்.
பினாங்கு
Kerajaan Pulau Pinang Lancar Dana Pembangunan Belia (DPB) 2026 Perkasakan Potensi Anak Muda
பினாங்கு
பினாங்கில் சமூக ஒற்றுமையை பலப்படுத்தும் நோக்கத்தில் மாநகர் மன்ற உறுப்பினர்களின் நோன்பு துறப்பு நிகழ்ச்சி!
புக்கிட் தாம்பூன்
சுங்கை பக்காப் அருள் மிகு கற்பக விநாயகர் ஆலய கும்பாபிஷேகதில் கலந்துகொள்ள ஆலய நிர்வாகம் அழைப்பு
பினாங்கு
மலேசிய இந்து சங்கம் குளுகோர் வட்டாரப் பேரவை அனைத்து வட்டார கோவில்களுக்கும் சந்திப்புக் கூட்டம்
பந்திங்
நீண்ட வரலாற்றைக் கொண்ட கேரித் தீவு, மாணிக்க வாசகம் இந்தியர் கிராமத்திற்கு , கிராம அந்தஸ்தைப் பெற மாவட்ட நில இலாகா பதிவேட்டில் இடம் பெறச் செய்யும் நடவடிக்கை; ஹரிதாஸ் ராமசாமி தகவல்