Alaioli
கோலாலம்பூர், மே 10 –
இன்று அதிகாலை சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக 15 மாணவர்கள் உயிரிழந்த சோககரமான விபத்தினால் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ள குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க உயர்கல்வி அமைச்சகத்திற்கு வழிகாட்டுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு தொடர்பாக தனது இரங்கலைத் தெரிவித்து, “இந்தக் கவலையூட்டும் பேரழிவு, நம்மில் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கையாகவும், வருங்காலத்திற்கான விழிப்புணர்வாகவும் அமைய வேண்டும். எதையும் அவசரப்படுத்தாமல், எப்போதும் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். உங்கள் உயிர்கள் மிகவும் விலைமதிப்பற்றவை. அதற்கு மாற்று எதுவும் இல்லை,” என அவர் தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
மாணவ வாழ்க்கையின் பயணத்தில் ஏற்படும் இத்தகைய பேரழிவுகள், பல குடும்பங்களை சோகத்தில் ஆழ்த்துகின்றன. எனவே, அனைவரும் தங்கள் பயணத்தில் மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் நினைவுபடுத்துகிறது.
கோலாலம்பூர்
பண்டார் உத்தாமா சட்ட மன்ற மக்கள் சேவை மையம் பொங்கல் பானைகள் அன்பளிப்பாக வழங்கியது.
ஷா ஆலம்
பொங்கல் திருநாள் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்... பாப்பா ராய்டு வாழ்த்துச் செய்தி.
ஈப்போ
இறைவன் மீது நம்பிக்கை வைக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று..! டத்தோ சிவநேசன் தகவல்
ஷா ஆலம்
பன்றிப் பண்ணைகளுக்கு இனி அரசு நிதி இல்லை... சிலாங்கூர் சுல்தான் திட்டவட்டம்.
பினாங்கு
பினாங்கில் 25-ஆவது அனைத்துலக சாக்கர் 7ஸ் போட்டிஜனவரி 17 & 18.
பந்திங்
புதிதாக உருவாக்கம் காண விருக்கும் பந்திங் பேருந்து முனையம் வரும் 2027 இல் பூர்த்தியடையும்...நகராண்மைக் கழகத் தலைவர் முகமட் ஹஸ்ரி அறிவிப்பு
ஷா ஆலம்
கோலலங்காட்டில் பன்றிப் பண்ணைகள் அதிகரிப்பால் மனித சுகாதாரத்திற்குப் பாதிப்பை உருவாக்கலாம்... சிலாங்கூர் சுல்தான் எச்சரிக்கை.
ஜூரு
TYT PULAU PINANG TUN RAMLI HADIRI PERASMIAN RESTORAN LOVE BABA NYONYA DI JURU – MAJLIS JUGA MERAYAKAN HARI JADI TOH PUAN