Alaioli
பினாந்தி அரா குடா பகுதியை மையமாகக் கொண்டு செயல்படும் ஓரியன்டல் ரியாலிட்டி சொத்துடமை மற்றும் வீடு விற்பனை நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வீடமைப்பு திட்டங்களில் மக்களுக்கு கிட்டத்தட்ட சொந்த வீடு வாங்கும் கனவை நிஜமாக்கி வருகிறது.
இந்த நிறுவனம் சமூகத் தேவைகளைப் புரிந்துகொண்டு**, குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்கும் ஏற்ற வகையில் வீடுகளை நவீன வசதிகளுடன் சிறந்த தரத்தில் கட்டி வழங்கி வருகிறது. பினாந்தி, சுங்கை பேட்டாணி, குவாலா கேடா உள்ளிட்ட பல பகுதிகளில் ஓரியன்டல் ரியாலிட்டி நிறுவனம் மேம்படுத்தும் வீடமைப்பு திட்டங்கள் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. சங்கர் முனியாண்டி கூறும்போது, “வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் தயாரிக்கும் வீடுகள், தற்போது சந்தையில் உள்ளவைகளைவிட குறைந்த விலையில், உயர் தர கட்டுமான முறையுடன் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, முதலீட்டாளர்களுக்கும், முதன்முறையாக வீடு வாங்கும் மக்களுக்கும் எளிதில் உரிய வழிகாட்டலுடன் நாங்கள் சேவை செய்கிறோம்,” என்றார்.
மேலும், நிறுவனத்தின் பரிவார சேவையாக, வங்கிக் கடன் ஆலோசனை, நிலம் பதிவு சேவை, வீட்டமைப்பு வடிவமைப்பு ஆலோசனை போன்ற சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
சிலாங்கூர்
மனதுக்கு இதமளிக்கும் அமைதி தரும் சித்திரைப் புத்தாண்டில் ஆலய தரிசனம் சிறப்பு!- வீ.கணபதிராவ் நெகிழ்ச்சி
மலேசியா
பேரா மாநில சட்டமன்ற கூட்டத் தொடரை மாட்சிமை தங்கிய பேராக் சுல்தான் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்..!
ஜொகூர்
22 ஆண்டுகள் கல்விச் சேவையில் பெருமை சேர்த்த சினாரன் இன்டென்சிப் ட்யூஷன் மையம் – எஸ்.பி.எம் 2025 தேர்வில் 53 மாணவர்கள் நேரடி A
பினாங்கு
வரலாறு கண்ட சகாப்தம் - பினாங்கு, கெடா என இரு மாநிலங்களிலும் முதல் பிரதியைப் பெற்று டாக்டர் சின்னையா சாதனை!
சிலாங்கூர்
சித்திரைப் புத்தாண்டு மலர்ச்சி யில் ஆலய வழிபாடும் மன நிறைவை அளித்தது!- மாதவன் முனியாண்டி நெகிழ்ச்சி
சிலாங்கூர்
மாநில அளவில் நியமனம் பெற்ற 55 இந்தியர் சமூகத் தலைவர்கள் மக்கள் நலனுக்கான தங்களது சேவையை விரிவுப்படுத்த வேண்டும்- பாப்பா ராய்டு அறிவுறுத்து.
ஜொகூர்
14 pelajar, dua wanita dewasa gaduh depan sekolah didakwa di mahkamah
மலாக்கா
Pemandu bas pangku wanita atas riba dikenal pasti sebagai suami orang, giat diburu polis