Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்.
கோலாலம்பூர். மார்ச் 3. அடுத்த ஆண்டில் முதலாம் வகுப்பில் கல்வி பயில்வதற்காகப் பதிவு செய்துள்ள ஆறு வயது மாணவர்கள் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி, 361,789 பேர் பதிவு செய்துள்ளனர் என்று கல்வி துணையமைச்சர் வோங் கா வோ நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
இந்த எண்ணிக்கை இவ்வருட இறுதிக்குள் மேலும் பன்மடங்காக உயரும் என்று அவர் கூறினார். இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கல்வி துணையமைச்சர் வோங் கா வோ இது குறித்து விளக்கம் அளித்தார்.
வரும் 2027 இல், ஆறு வயது மாணவர்கள் முதலாம் வகுப்பில் கல்வி பயில வரும் நாளில் ஆரம்பப் பள்ளிகளில் அதற்கான வசதிகளையும் கூடுதல் வகுப்பறைகள் இருப்பதையும் கல்வி அமைச்சு உறுதி செய்யும் என்று அவர் கூறினார். முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்ப அதற்கு தகுதியான ஆசிரியர்களும் பணியில் அமர்த்தப்படுவர் என்றும் வோங் கா வோ தெரிவித்தார்.
பினாங்கு
KEADILAN Pulau Pinang, NGO Buat Laporan Polis Terhadap Pihak Cetus Sentimen Perkauman
சிலாங்கூர்
ஏழு தினங்களாக மின்தடையால் காயு ஆரா அடுக்ககக் குடியிருப்பாளர்கள் அவதி, இப்போது குடிநீரும் இல்லை; என்ன கொடுமை என சமூக ஆர்வலர் பரம்சிவா கேள்வி
கோலாலம்பூர்
அரசின் மேற்பார்வையில் செயல்படும் 1,781 பெர்பாடுவான் பாலர் பள்ளிகள் தரம் மேம்படுத்தப் பட்டுள்ளன; யுனேஸ்வரன் தகவல்.
பினாங்கு
Kerajaan Pulau Pinang Lancar Dana Pembangunan Belia (DPB) 2026 Perkasakan Potensi Anak Muda
பினாங்கு
பினாங்கில் சமூக ஒற்றுமையை பலப்படுத்தும் நோக்கத்தில் மாநகர் மன்ற உறுப்பினர்களின் நோன்பு துறப்பு நிகழ்ச்சி!
புக்கிட் தாம்பூன்
சுங்கை பக்காப் அருள் மிகு கற்பக விநாயகர் ஆலய கும்பாபிஷேகதில் கலந்துகொள்ள ஆலய நிர்வாகம் அழைப்பு
பினாங்கு
மலேசிய இந்து சங்கம் குளுகோர் வட்டாரப் பேரவை அனைத்து வட்டார கோவில்களுக்கும் சந்திப்புக் கூட்டம்
பந்திங்
நீண்ட வரலாற்றைக் கொண்ட கேரித் தீவு, மாணிக்க வாசகம் இந்தியர் கிராமத்திற்கு , கிராம அந்தஸ்தைப் பெற மாவட்ட நில இலாகா பதிவேட்டில் இடம் பெறச் செய்யும் நடவடிக்கை; ஹரிதாஸ் ராமசாமி தகவல்