Alaioli
2027 ஆசியக் கோப்பைத் தகுதிச்சுற்றின் F குழுவின் இரண்டாவது ஆட்டத்தை முன்னிட்டு, மலேசியா தேசிய அணி ஹரிமாவ் மலாயா, வியட்நாமை எதிர்த்து நடைபெறவுள்ள ஆட்டத்திற்கு முன் தனது வியூகங்களைதத் திட்டமிட சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வருகிறது. இந்த போட்டி வருகிற செவ்வாய்க்கிழமை, பூகிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
இதற்கான தயாரிப்பாக, கேப் வெர்டே அணியை எதிர்த்து நடைப்பெற்ற இரண்டாவது நட்புறவு போட்டியில், அணித் தலைவர் பீட்டர், அணியின் அனைத்து வீரர்களுக்கும் ஆட்ட நேரத்தை வழங்கி பலவீனங்களையும் பலத்தையும் ஆராய்ந்தார். இந்தப் போட்டி மூடப்பட்ட முறையில் நடத்தப்பட்டது.
அந்த ஆட்டத்தில், உலக தரவரிசையில் 72வது இடத்தில் உள்ள அணியால் தேசிய அணி 0-3 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.
வெளிநாட்டு அணிக்காக மூன்று கோல்களை \"ரோச்சா லிவ்ரமென்டோ\" முறையே 35வது மற்றும் 48வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தார், அதே நேரத்தில் \"ஹெரிபெர்டோ டவாரெஸ்\" 55வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
கெடா
இசைக் காதலர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட “இதய கீதம்” இன்னிசை இரவு !
ஜார்ஜ்டவுன்
தொழில் அதிபர் டத்தோ அழகிரி சாமிக்கு பாராட்டு விழா
மலேசியா
வட செபராங் பிறை மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வருடாந்திர விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது!
பினாங்கு
பினாங்கில் “இசையின் சங்கமம் 2.0” – 43ஆவது ஆண்டு விழா இசை நிகழ்ச்சி!
பகாங்
பள்ளிகளில் திருக்குறள் தனிப்பாடமாக வேண்டும் - கணேசன் வலியுறுத்து!!
மலேசியா
பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மனிதநேய விழா
ஈப்போ
மாநில அரசு தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை புறக்கணிப்பதா? ம இ காவின் முதிர்ச்சியற்ற போக்கு - சிவநேசன்!!
பட்டர்வொர்த்
முதியோர்கள் சமூகத்தின் தூண்கள் – பினாங்கு கோ. சாரங்கபாணி மன்றம் ஏற்பாடு செய்த விழா எடுத்துக்காட்டாக அமைந்தது