Alaioli
கோலாலம்பூர்,ஆக08: சிலாங்கூரில் 2026இல் நடைபெறவிருக்கும் சுக்மாவில் சிலம்பம் இடம் பெறுவது குறித்து இன்று நடைபெறும் அமைச்சரவையில் பேசுவேன் என இலக்கவியல் அமைச்சர் மாண்புமிகு கோபிந் சிங் டியோ தெரிவித்தார்.
இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சிலாங்கூர் சுக்மாவில் இடம் பெறாது என்னும் தகவல் பெரும் பேசும் பொருளாய் உருவெடுத்துள்ளது.
இந்த விவாதம் தொடரக்கூடாது.இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டு சுக்மாவில் இடம் பெற வேண்டும் எனும் தனது நிலைப்பாட்டை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றும் கூறினார்.
மேலும்,இவ்விவகாரம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ மற்றும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரியின் கவனத்திற்கும் கொண்டு செல்வேன் என்றார்.
நிலவும் இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்றும் அவர் தனது நம்பிகையினை வெளிப்படுத்தினார்.
மலேசியா
மூன்று ஆண்டுகளில் நிலைத்தன்மையும் நேர்மையும் — ஒற்றுமை அரசு மலேசியாவின் முன்னேற்றத்தை வலுப்படுத்தியது
மலேசியா
ஜொகூர் முழுவதும் ‘BANTUAN KASIH JOHOR’ வழங்கல் தீவிரம் — மாசாபில் மகிழ்ச்சியுடன் உதவிகளை வழங்கிய மந்திரி பெசார் ஒன் ஹஃபிஸ் காஸி
ஜொகூர்
‘காற்று வெளியிடை கண்ணம்மா’ கவிதைத்தொகுப்பு ஜொகூரில் அறிமுக விழா
ஜொகூர்
இந்திய இளம் பட்டதாரிகள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் — மாநாட்டில் ஒலித்த முக்கியக் கருத்துகள்
இந்தியா
India Falls to Germany 5-1 in Men’s FIH Hockey Junior World Cup 2025 Semi-Finals at Madurai
கால்பந்து
Malaysia Fights to the End but Indonesia Denies Women's Team Final Berth in Gripping Semi-Final
ஈப்போ
உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? சிவநேசன் சிவநேசன் காட்டம்
ஜொகூர்
ஜொகூர் மாநிலத்தில் டெங்கு நோய் குறைவடைந்த நிலையிலும், இந்த வாரத்தில் புதிய வழக்குகள் அதிகரிப்பு - லிங் தியான் சூன் எச்சரிக்கை.