 Alaioli
		  Alaioli
		   
		   
		   
		  
	        
			
கோலா சிலாங்கூர் நகரில் இருந்து பெஸ்தாரி ஜெயா நோக்கிச் செல்லும் பிரதான சாலை நான்காவது மையில் கமாசான் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள நூறாண்டுகள் பழமையான அருள்மிகு துர்கையம்மன் ஆலயத்தில் மண்டலாபிஷேக சம்பூர்த்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை காலையில் ஆலயத்தில் சிறப்பு பூஜையைத் தொடர்ந்து அருகில் இருக்கும் அருள்மிகு ஶ்ரீ முணியாண்டி ஆலயத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் பால் குடங்கள் ஏந்தி வந்து பாலாபிஷேகத்தில் கலந்து கொண்டு நேர்த்திக் கடனை நிறைவேற்றியதாக ஆலயத் தலைவர் திரு. நா. குருசாமி தெரிவித்தார். நண்பகலில் நடைபெற்ற மகேஸ்வர பூஜைக்குப் பிறகு அன்னாதானம் வழங்கப்பட்டதாக ஆலய துணை தலைவர் திரு. கணேசன் ஆண்டியப்பன் கூறினார்.

அன்றைய தினம் மாலையில் அம்பிகை அலங்கார ரதத்தில் தாமான் கமாசான் தோட்டம் வரை பவனி வந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
 கெடா
					இசைக் காதலர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட “இதய கீதம்” இன்னிசை இரவு !
				   
			   
			   
				    கெடா
					இசைக் காதலர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட “இதய கீதம்” இன்னிசை இரவு !
			   
			  ஜார்ஜ்டவுன்
					தொழில் அதிபர் டத்தோ அழகிரி சாமிக்கு பாராட்டு விழா
				   
			   
			   
				    ஜார்ஜ்டவுன்
					தொழில் அதிபர் டத்தோ அழகிரி சாமிக்கு பாராட்டு விழா
			   
			  மலேசியா
					வட செபராங் பிறை மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வருடாந்திர விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது!
				   
			   
			   
				    மலேசியா
					வட செபராங் பிறை மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வருடாந்திர விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது!
			   
			  பினாங்கு
					பினாங்கில் “இசையின் சங்கமம் 2.0” – 43ஆவது ஆண்டு விழா இசை நிகழ்ச்சி!
				   
			   
			   
				    பினாங்கு
					பினாங்கில் “இசையின் சங்கமம் 2.0” – 43ஆவது ஆண்டு விழா இசை நிகழ்ச்சி!
			   
			  பகாங்
					பள்ளிகளில் திருக்குறள் தனிப்பாடமாக வேண்டும் - கணேசன் வலியுறுத்து!!
				   
			   
			   
				    பகாங்
					பள்ளிகளில் திருக்குறள் தனிப்பாடமாக வேண்டும் - கணேசன் வலியுறுத்து!!
			   
			  மலேசியா
					பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மனிதநேய விழா
				   
			   
			   
				    மலேசியா
					பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மனிதநேய விழா
			   
			  ஈப்போ
					மாநில அரசு தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை புறக்கணிப்பதா?  ம இ காவின் முதிர்ச்சியற்ற போக்கு - சிவநேசன்!!
				   
			   
			   
				    ஈப்போ
					மாநில அரசு தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை புறக்கணிப்பதா?  ம இ காவின் முதிர்ச்சியற்ற போக்கு - சிவநேசன்!!
			   
			  பட்டர்வொர்த் 
					முதியோர்கள் சமூகத்தின் தூண்கள் – பினாங்கு கோ. சாரங்கபாணி மன்றம் ஏற்பாடு செய்த விழா எடுத்துக்காட்டாக அமைந்தது
				   
			   
			   
				    பட்டர்வொர்த் 
					முதியோர்கள் சமூகத்தின் தூண்கள் – பினாங்கு கோ. சாரங்கபாணி மன்றம் ஏற்பாடு செய்த விழா எடுத்துக்காட்டாக அமைந்தது