Alaioli
கெடா மாநிலத்தின் சுங்கை காராங்கான் சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெனால்டி கால்பந்து போட்டி அண்மையில் உற்சாகமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சுங்கை காராங்கான சமூக நல இயக்கத் தலைவர் திரு. கிருஷ்ணன் தலைமையேற்றார். மொத்தம் 24 அணிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டி, உள்ளூர் சமூகத்தில் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.

போட்டியை வெற்றிகரமாக நடத்த ஆதரவு வழங்கிய உள்நாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ சாய்புடன் நசுச்சியோன், டாக்டர் சின்னாயா – டாக்டர் ஜோபினா நாயுடு தம்பதிகள், ஆசிரியர் ராசாக், PKR செயற்பாட்டாளர் திரு. கோபி, பாடாங் செராய் JPKKP தலைவர் திரு. பாலன் ஆகியோருக்கு திரு. கிருஷ்ணன் தனது நன்றியை தெரிவித்தார்.
ஜொகூர்
ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆறாம் ஆண்டு மாணவர்களின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நிறைவு
ஜொகூர்
ஜொகூர், பொந்தியானில் வெள்ளத்திற்கான அறிகுறி- தீயணைப்புத்துறை விரிவான கண்காணிப்பு.
தெலுக் இந்தான்
தெலுக் இந்தான் மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம். ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
தெலுக் இந்தான்
அருள்மிகு ஶ்ரீ மகா நாகமுத்து மாரியம்பிகை ஆலயத்திற்கு ரிம 82,640.00 மானியம் வழங்கினார் ஙா கோர் மிங்
கோலாலம்பூர்
மலாயாப் பல்கலைக்கழக இந்தியப் பிரிவின் பட்டமளிப்பு பாராட்டு விழாவில் டான்ஶ்ரீ குமரன் பேச்சு
கூலிம்
தடைகளைத் தாண்டிய தன்னம்பிக்கை: ஆசிரியர் மதன் பாஸ்கரனின் கல்விச் சாதனை
ஜொகூர்
Jemputan Ke Majlis Penyerahan Bantuan Kasih Johor 2.0 Untuk Warga DUN Tenggaroh
கூலாய்
ஜொகூர் காசிஹ் வீடு தொடக்கவிழா! டத்தோ’ ஹாஜி ஜாப்னி முகமது ஷுக்கோர் தொடக்கி வைத்தார்