Alaioli
புத்ராஜெயா, மே 4-தெலுக் இந்தான் பகுதியைச் சேர்ந்த திரு. மு. இராமமூர்த்தி மற்றும் திருமதி கி. பா. ரூபாவாதி தம்பதியினரின் மூன்றாவது மகளான இரா. தமிழ் செல்வி, மலேசிய திறந்த பல்கலைக்கழகத்தில் (Open University Malaysia) வணிகத்துறையில் மனிதவள மேலாண்மை இளங்கலை பட்டத்தை பெற்றுள்ளார்.
இந்நாள் விடியற்காலையில் புத்ரா உலக வாணிப மையத்தில் (Putra World Trade Centre) இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில், அவருக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டது.
பள்ளி சிறுவயதிலேயே வியாபாரத் துறையில் உயர்படிப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற கனவைப் பேணிய தமிழ் செல்வியின் அந்தக் கனவும், பெற்றோர்களின் பேராசையும் இன்று நனவாகியுள்ளது.
தொழில்முனைவோர் முயற்சிக்கு ஊக்கமளிக்கும் அவரது பயணம், இளம் தலைமுறைக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
கோலாலம்பூர்
Ramasamy Criticizes IIUM's Response to Lecturer's Claim on Roman Shipbuilding
பினாங்கு
Penang Enhances Flood Preparedness with Enhanced Firefighter Readiness and Equipment Deployment
கோலாலம்பூர்
Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim telah menzahirkan ucapan takziah Kehilangan nyawa di Filipina
பினாங்கு
மங்கோலியாவில் ஒலித்த தமிழ் சிறுமியின் வெற்றி குரல் - பினாங்கு சுவேத்தாவுக்கு அனைத்துலகப் பாராட்டு.
பத்துகாஜா
சமூக மேம்பாடு எனது இலக்கு – சூராவ் அவாமியாவிற்கு வெ.73,500 மானியம்!!
செபராங் ஜெயா
செயலாக்கமே வெற்றியை தரும் - புரோடுவா மா. முனியாண்டி சூளுரை.
செபராங் ஜெயா
பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கு நிரந்தர மையம் அவசியம் — நிலம் ஒதுக்கிட மாநில அரசிடம் கோரிக்கை
பினாங்கு
Thai Police Crack Down on International Crime Syndicate, Arresting 24 Suspects with Links to Singapore and Malaysia