Alaioli
by ச.குமரா
மும்பாய்,ஏப்ரல் 12- இந்திய சினிமா இசை உலகில் முக்கியமாக பாலிவுட்டில் நைட்டிங்கெலாக அரைநூற்றாண்டுக்கும் மேல் உலா வந்த பாடகி ஆஷா போஸ்லே இன்று காலமானார்.
அவரது இந்த திடீர் மரணம் இந்திய இசை உலகை ஆழ்ந்த அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.
நெஞ்சில் கிருமி தொற்று காரணமாக அவர் நேற்று சனிக்கிழமை மாலை மும்பையிலுள்ள பிரிச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை வழக்கப்பட்டது.
ஆயினும் இன்று அவர் காலமானதாக சிகிச்சை வழங்கிய மருத்துவ நிபுணர் டாக்டர் பிரதித் சம்டானி உறுதிப்படுத்தினார்.
"அம்மையாரின் அனைத்து உடல் உறுப்புகளும் செயலிழந்ததைத் தொடர்ந்து அவர் இன்று 92 வயதில் இயற்கை எய்தினார் என்று ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்,"என்றார்.
இதனிடையே அம்மையாரின் புனித உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்படும்.
"நாலை திங்கள் காலை 11 மணி தொடங்கி என் அன்னையின் உடலுக்கு இசைப் பிரபலங்கள்,பொது மக்கள் அனைவரும் இறுதி மரியாதையை செலுத்தலாம்," என்று அவர் உறுதிபடுத்தினார்.
தனது இசைப்பயணத்தில் இதுவரை அம்மையார் சுமார் 12,000 மேற்பட்ட பாடல்களை 20 இந்திய மொழிகளில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.-Alaiolinews
சிலாங்கூர்
மனதுக்கு இதமளிக்கும் அமைதி தரும் சித்திரைப் புத்தாண்டில் ஆலய தரிசனம் சிறப்பு!- வீ.கணபதிராவ் நெகிழ்ச்சி
மலேசியா
பேரா மாநில சட்டமன்ற கூட்டத் தொடரை மாட்சிமை தங்கிய பேராக் சுல்தான் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்..!
ஜொகூர்
22 ஆண்டுகள் கல்விச் சேவையில் பெருமை சேர்த்த சினாரன் இன்டென்சிப் ட்யூஷன் மையம் – எஸ்.பி.எம் 2025 தேர்வில் 53 மாணவர்கள் நேரடி A
பினாங்கு
வரலாறு கண்ட சகாப்தம் - பினாங்கு, கெடா என இரு மாநிலங்களிலும் முதல் பிரதியைப் பெற்று டாக்டர் சின்னையா சாதனை!
சிலாங்கூர்
சித்திரைப் புத்தாண்டு மலர்ச்சி யில் ஆலய வழிபாடும் மன நிறைவை அளித்தது!- மாதவன் முனியாண்டி நெகிழ்ச்சி
சிலாங்கூர்
மாநில அளவில் நியமனம் பெற்ற 55 இந்தியர் சமூகத் தலைவர்கள் மக்கள் நலனுக்கான தங்களது சேவையை விரிவுப்படுத்த வேண்டும்- பாப்பா ராய்டு அறிவுறுத்து.
ஜொகூர்
14 pelajar, dua wanita dewasa gaduh depan sekolah didakwa di mahkamah
மலாக்கா
Pemandu bas pangku wanita atas riba dikenal pasti sebagai suami orang, giat diburu polis