Alaioli
டிகே.மூர்த்தி
ஈப்போ, ஏப்ரல் 14- 2026 ஆம் ஆண்டிற்கான பேரா மாநில சட்டமன்றத்திற்கான முதல் தவணை கூட்டத் தொடரை இன்று (14.04.2026) காலை மாநில அரசாங்க கட்டிட வளாகத்தில் நடந்த போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டப் பிறகு, பேராக் மாநில (Duli Yang Maha Mulia Paduka Seri Sultan Perak Nazrin Muizzuddin Shah) மாட்சிமை தங்கிய சுல்தான் நஜ்ரின் ஷா அவர்கள் அதிகாரப்பூர்வமாகவும் திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, மாநில சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள 5 தமிழர்கள், (ஆட்சிக்குழு உறுப்பினர்) சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கம், தம்புன் சட்டமன்ற உறுப்பினர் அரபாட், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன், மாலிம் நாவார் (கம்பார்) பவானி வீரையா, ஊத்தான் மெலிந்தாங் சட்டம் மன்ற உறுப்பினர் வசந்தி சின்னசாமி, அமைச்சர் ஙா கோர் மிங் மற்றும் சட்டமன்ற துணை சபாநாயகர் Jenny Choy ஆகியோர் ஒன்றிணைந்து சித்திரை மாதம் முதல் நாளையொட்டி (14.04.2026) தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை ஊடகத்தாரிடம் தெரிவித்தனர்.-Alaiolinews
ஜொகூர்
23 மணி நேர திட்டமிட்ட நீர்விநியோக நிறுத்தம் – ஜோகூர் பாரு உட்பட 3 மாவட்டங்களுக்கு அறிவிப்பு
கோலாலம்பூர்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் சேவையாற்றி வரும் டத்தோ கருணாநிதிக்கு பதவி உயர்வு
ஜொகூர்
மலையாளி சமூகத்துடன் உரையாடிய ரவீன் குமார் – ஒற்றுமை முக்கியம் என வலியுறுத்தல்
சிலாங்கூர்
செமினி, இனிய நந்தவன இலக்கியச் சோலையில் மூவருக்கு தமிழ்மாமணி விருது
சிலாங்கூர்
மாநில அரசின் ஏற்பாட்டில் வைசாக்கி சீக்கியர் புத்தாண்டு பண்பாட்டுக்கலைவிழா நாளை பெட்டாலிங் ஜெயாவில் நடைபெறும் -பாப்பா ராய்டு அழைப்பு
சிலாங்கூர்
மாநில விவசாயிகள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடினுக்கு பாராட்டு
திருக்கோவில்
பந்திங் சித்தி விநாயகர் ஆலயத்தில் நாயன்மார் பெருவிழா
ஜொகூர்
ஜோகூர் இளைஞர்களை இணைக்கும் புதிய முயற்சி – மோகன் அருணாசலம் அழைப்பு