Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங், ஏப்ரல் 1- பந்திங் நகரை ஒட்டியுள்ள நூறாண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத தீமிதி மகேஸ்வர த் திருவிழா வரும் 2.5.2026 சனிக்கிழமை அன்று பல்வேறு சிறப்பு வழிபாடு பூஜை புனஸ்காரங்களுடன் நடைபெறவிருப்பதாக ஆலயத் தலைவர் எம்.பத்மநாதன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

வரும் 23.4.2026 முதல் 1.5.2026 வரை உபய அன்பர்களின் பங்களிப்பும், 1.5.2026 அன்று இரவு கலை விழாவும் 3.5.2026 மற்றும் 4.5.2026 இரு தினங்கள் மக்கள் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி அம்பிகை அலங்காரப் பவனியுடன் இரத ஊர்வலமும் 5.5.2026 அன்று ஆலயத்தில் அம்பிகை பொன்னூஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருட் காட்சியும் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறவிருக்கும் ஆலயத் திருவிழாவின் சில முக்கிய நிகழ்ச்சிகள் என்று பத்மநாதன் அலை ஒளியிடம் கூறினார்.
மேலதிக விபரங்களுக்கு...எம்.பத்மநாதன் ( ஆலயத் தலைவர்)....016 3078 514 - Alaiolinews
ஜொகூர்
219வது போலீஸ் தினத்தை முன்னிட்டு அருள்மிகு ராஜமாரியம்மன் தேவஸ்தானத்தில் சிறப்பு பிரார்த்தனை பூஜை
பேராக்
பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற மருத்துவமனை ஆம்புலன்ஸ் சேவை ஒவ்வொரு வினாடியும் முக்கியம் ; உரிய விசாரணை தொடரும் டத்தோ சிவநேசன்..!
ஜொகூர்
23 மணி நேர திட்டமிட்ட நீர்விநியோக நிறுத்தம் – ஜோகூர் பாரு உட்பட 3 மாவட்டங்களுக்கு அறிவிப்பு
கோலாலம்பூர்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் சேவையாற்றி வரும் டத்தோ கருணாநிதிக்கு பதவி உயர்வு
ஜொகூர்
மலையாளி சமூகத்துடன் உரையாடிய ரவீன் குமார் – ஒற்றுமை முக்கியம் என வலியுறுத்தல்
சிலாங்கூர்
செமினி, இனிய நந்தவன இலக்கியச் சோலையில் மூவருக்கு தமிழ்மாமணி விருது
சிலாங்கூர்
மாநில அரசின் ஏற்பாட்டில் வைசாக்கி சீக்கியர் புத்தாண்டு பண்பாட்டுக்கலைவிழா நாளை பெட்டாலிங் ஜெயாவில் நடைபெறும் -பாப்பா ராய்டு அழைப்பு
சிலாங்கூர்
மாநில விவசாயிகள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடினுக்கு பாராட்டு