Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
நீலாய். மே 21- நீலாய் சிற்றூரை ஒட்டியுள்ள லாபு தோட்டம் பிரிவில் 4 இல் அமைந்துள்ள பழைய தமிழ்ப் பள்ளிக்கு மாற்றாக நெகிரி மாநில அரசின் வாயிலாக அடையாளம் காணப்பட்டுள்ள 6 ஏக்கர் நிலப் பரப்பளவில் புதிய பள்ளிக்கான கட்டடம் எழுப்பும் பணிகளை தாம் மேற்கொண்டு வருவதாக நெகிரி மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் ஜம்புநாதன் தகவல் தெரிவித்தார்.
தற்போது இவ்வட்டாரத்தில் மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், பழம் பெரும் தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றான லாபு பிரிவு 4 தமிழ்ப் பள்ளிக்கான புதிய கட்டடம் எழுப்ப அதற்கான நிலம் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் அலை ஒளி செய்தியாளரிடம் கூறினார்.
அமைய விருக்கும் புதிய பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இடம் பெற்றிருக்கும் என்று நீலாய் சட்ட மன்ற உறுப்பினருமான அருள் குமார் தெரிவித்தார்.
புதிய பள்ளிக்கான நிலப் பகுதியை பள்ளி நிர்வாகத்தினர் நெகிரி மாநில அரசின் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.-Alaiolinews
TAMIL SCHOOL
இமைகள் மூடினாலும் திறமைகள் மூடாது: ஆறாம் அறிவின் ஆற்றலால் உலகையே அசத்தும் இளம் சாதனையாளர் பிரித்திஷா ஷண்முகம்
போக்குவரத்து செய்திகள்
கோலாலம்பூர், சான் சாவ் லின் எல்ஆர்டி ரயில் நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்த விபத்தை அனைவரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்= அந்தோணி லோக் எச்சரிக்கை
கோவில் விழாக்கள்
அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் திருக்குட நன்னீராட்டு விழா விமரிசையாக நடைபெற்றது
மக்கள் பிரச்சினைகள்
உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2026புகையிலை ஒரு மெளன கொலையாளி!
மாநில செய்திகள்
வீட்டில் குவிந்து கிடக்கும் பயனற்ற அதே வேளையில் விற்கத் தகுந்த பொருட்களை விற்பனைக்குத் தயார் படுத்துவீர்= தீபன் சுப்ரமணியம் ஆலோசனை.
மாநில செய்திகள்
மாநில அரசின் சட்ட விதிகளைப் பின்பற்றி வழிபாட்டுத் தலங்கள் செயல்பட வேண்டும்= டாக்டர் குணராஜ் வலியுறுத்து.
மாநில செய்திகள்
பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட அரசின் புதிய மருத்துவமனை 2027 இல் கட்டப்படும்ந்திரி பெசார் அமிருடின்.
உடற்பயிற்சி
ஆரோக்கியமான வாழ்வியலை முன்னிறுத்திய “மாபெரும் யோகா விழா: சூரிய பிராணா"