Alaioli
ஶ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது
க.வீரமோகன்
ஊத்தான் மெலிந்தாங், செப். 14 — ஊத்தான் மெலிந்தாங் சிம்பாங் அம்பாட் வட்டாரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

தேவஸ்தானத் தலைவர் கணேசன் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில், தேவஸ்தானப் பொறுப்பாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டனர்.

விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் பங்கேற்று, விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றனர்.

உயர் கல்வி
தமிழ் பள்ளி மாணவர்களுக்கு நாட்டுப்பற்று மற்றும் வர்ணம் தீட்டும் கலை குறித்து விழிப்புணர்வு
காவல்துறை செய்திகள்
மனைவியை 13 முறை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது
கோவில் விழாக்கள்
ஶ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது
மாநில செய்திகள்
தன்னார்வத் தீயணைப்பு குழுவிற்கு வெ.10 ஆயிரம் - மாண்புமிகு சிவகுமார் வழங்கினார்.
மாநில செய்திகள்
பாகான் டத்தோ தொகுதி ம.இ.கா. ஏற்பாட்டில் திருமுறை ஓதும் விழா
மாநில செய்திகள்
தெலுக் இந்தானில் தேசிய தினம் மற்றும் மலேசியா தினத்தை முன்னிட்டு ஜலோர் கெமிலாங் வழங்கிய சிவபாலன்
மாநில செய்திகள்
வரலாறு தலைமுறைகளின் காலப் பெட்டகம் - டாக்டர் சிவகுமார்!