Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
காஜாங் மே 31. இங்கு, காஜாங் அருகில் உள்ள வெஸ்ட் கண்றி தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் உலு லங்காட் மாவட்ட ரீதியில் மற்ற தமிழ்ப்பள்ளிகளும் பங்கேற்ற செந்தமிழ் விழாவில் நான்காவது முறையாக செமினி தமிழ்ப்பள்ளி முதலிடத்தில் வெற்றி பெற்று வாகை சூடியதாக செமினி தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர் நெடுஞ்செழியன் குப்புசாமி தெரிவித்தார்.

தமிழ் மொழியை முதன்மைப் படுத்திய நிலையில் மொழிக்கு ஒரு விழாவாக எடுத்து நடத்திய நிகழ்ச்சியில் மாணவர்கள் நிகழ்ச்சியில் பலரும் தங்களது திறனை வெளி கொணர்ந்து பரிசும் பாராட்டும் பெற்றதாக அவர் கூறினார். கவிதை ஒப்புவித்தல், திருக்குறள் போட்டி, பேச்சுப் போட்டிகளில் மாணவர்களின் பங்களிப்பு மன நிறைவை அளித்தததாக நெடுஞ் செழியன் தெரிவித்தார். உற்சாகத்தின் ஊடே செந்தமிழ் விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் தமது பாராட்டை அவர் தெரிவித்துக் கொண்டார்.


தேர்தல் செய்திகள்
ஜொகூர் மாநில அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை எனக் கூறுவது எந்த அடிப்படையில்? – ஒன் ஹாஃபிஸ் கேள்வி
மாநில செய்திகள்
சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு விலை திட்ட நிகழ்ச்சியில் பாப்பா ராய்டு பங்கேற்பு.
மாநில செய்திகள்
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் புதிய எல் டி கிளினிக் திறப்பு விழா.
மாநில செய்திகள்
21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டு பெண்ணின் உடலுக்கு இறுதிச்சடங்கு
உயர் கல்வி
நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2025/2026 களம் 8 – இன் மாபெரும் பரிசளிப்பு விழா - டத்தோ. ஸ்ரீ. எம். சரவணன் வருகை
கோவில் விழாக்கள்
சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது
சமூக நிகழ்வுகள்
தமிழ்மொழியும் சமயமும் பேணி காத்திட வேண்டும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு வழயிறுத்தினார்
மாநில செய்திகள்
அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு பதிவு நடவடிக்கையால் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்படும் . பாப்பா ராய்டு தகவல்.