Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
காஜாங் மே 31. இங்கு, காஜாங் அருகில் உள்ள வெஸ்ட் கண்றி தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் உலு லங்காட் மாவட்ட ரீதியில் மற்ற தமிழ்ப்பள்ளிகளும் பங்கேற்ற செந்தமிழ் விழாவில் நான்காவது முறையாக செமினி தமிழ்ப்பள்ளி முதலிடத்தில் வெற்றி பெற்று வாகை சூடியதாக செமினி தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர் நெடுஞ்செழியன் குப்புசாமி தெரிவித்தார்.

தமிழ் மொழியை முதன்மைப் படுத்திய நிலையில் மொழிக்கு ஒரு விழாவாக எடுத்து நடத்திய நிகழ்ச்சியில் மாணவர்கள் நிகழ்ச்சியில் பலரும் தங்களது திறனை வெளி கொணர்ந்து பரிசும் பாராட்டும் பெற்றதாக அவர் கூறினார். கவிதை ஒப்புவித்தல், திருக்குறள் போட்டி, பேச்சுப் போட்டிகளில் மாணவர்களின் பங்களிப்பு மன நிறைவை அளித்தததாக நெடுஞ் செழியன் தெரிவித்தார். உற்சாகத்தின் ஊடே செந்தமிழ் விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் தமது பாராட்டை அவர் தெரிவித்துக் கொண்டார்.


பள்ளி கல்வி
செமினி தோட்டத் தமிழ்ப் பள்ளி நான்காவது முறையாக செந்தமிழ் விழாவில் முதலிடத்தில் வாகை சூடியது.
சமூக நிகழ்வுகள்
காமாச்சி சமூக நல இயக்கத்தின் தேநீர் விருந்தில் ரிம 3.4500 நிதி திரட்டல்
TAMIL SCHOOL
இமைகள் மூடினாலும் திறமைகள் மூடாது: ஆறாம் அறிவின் ஆற்றலால் உலகையே அசத்தும் இளம் சாதனையாளர் பிரித்திஷா ஷண்முகம்
போக்குவரத்து செய்திகள்
கோலாலம்பூர், சான் சாவ் லின் எல்ஆர்டி ரயில் நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்த விபத்தை அனைவரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்= அந்தோணி லோக் எச்சரிக்கை
கோவில் விழாக்கள்
அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் திருக்குட நன்னீராட்டு விழா விமரிசையாக நடைபெற்றது
மக்கள் பிரச்சினைகள்
உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2026புகையிலை ஒரு மெளன கொலையாளி!
மாநில செய்திகள்
வீட்டில் குவிந்து கிடக்கும் பயனற்ற அதே வேளையில் விற்கத் தகுந்த பொருட்களை விற்பனைக்குத் தயார் படுத்துவீர்= தீபன் சுப்ரமணியம் ஆலோசனை.
மாநில செய்திகள்
மாநில அரசின் சட்ட விதிகளைப் பின்பற்றி வழிபாட்டுத் தலங்கள் செயல்பட வேண்டும்= டாக்டர் குணராஜ் வலியுறுத்து.