Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்.
பெஸ்தாரி ஜெயா ஜூன் 7. சிலாங்கூர் மாநில இந்திய குடியிருப்பாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறு தொழில் வியாபாரிகளுக்கான பந்துவான் புளூபிரிண்ட் திட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து செயல்படுத்தும் முறையான பதிவும் அதற்கான தெளிவான விளக்கமும் வரும் 13.6.2026 சனிக்கிழமை காலை 10.30 மணி தொடக்கம் நண்பகல் 12.30 வரை இங்கு பெஸ்தாரி ஜெயா தாமான் செரி இண்டா பாலாய் ராயா மண்டபத்தில் நடைபெற தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அங்காடி சிறு தொழில் செயற்குழு உறுப்பினரும் சிலாங்கூர் மாநில பெண்கள் நலச் சங்கத்தின் தலைவியுமான திருமதி ஜெகதீஸ்வரி வேலு அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
அரசின் சிறு தொழில் திட்ட நடவடிக்கையில் தங்களைப் பதிவு செய்து கொள்ள நாட்டம் உடையோர் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி உடன் அதற்கு தேவையான ஆவணங்களுடன் குறித்த நாளில் குறிப்பிட்ட நேரத்தில் நேரில் வந்து அதிகாரிகளைச் சந்திக்கும்படி அவர் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தல் செய்திகள்
ஜொகூர் மாநில அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை எனக் கூறுவது எந்த அடிப்படையில்? – ஒன் ஹாஃபிஸ் கேள்வி
மாநில செய்திகள்
சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு விலை திட்ட நிகழ்ச்சியில் பாப்பா ராய்டு பங்கேற்பு.
மாநில செய்திகள்
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் புதிய எல் டி கிளினிக் திறப்பு விழா.
மாநில செய்திகள்
21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டு பெண்ணின் உடலுக்கு இறுதிச்சடங்கு
உயர் கல்வி
நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2025/2026 களம் 8 – இன் மாபெரும் பரிசளிப்பு விழா - டத்தோ. ஸ்ரீ. எம். சரவணன் வருகை
கோவில் விழாக்கள்
சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது
சமூக நிகழ்வுகள்
தமிழ்மொழியும் சமயமும் பேணி காத்திட வேண்டும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு வழயிறுத்தினார்
மாநில செய்திகள்
அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு பதிவு நடவடிக்கையால் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்படும் . பாப்பா ராய்டு தகவல்.