Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
கோல சிலாங்கூர். ஜூன் 7 கோல சிலாங்கூர் வட்டாரத்தில் உள்ள ஜெராம் குடியிருப்பாளர்களுக்கு நீண்ட காலமாக பல்வேறு சுகாதாரக் கேடுகளை விளைவித்து வந்த கோழிப் பண்ணைகள் நிரந்தரமாக இழுத்து மூடப் பட்டதோடு இனி பண்ணைகள் நடவடிக்கைகள் இப்பகுதியில் மீண்டும் தொடராது என்று சுகாதார இலாகா உயர் நிலை அதிகாரி டாக்டர் காசிம் இஸ்மாயில் செய்தியாளர்கள் சந்திப்பில் உத்தரவாதம்
அளித்தார். வியாபார நோக்கில் இப்பகுதியில் சிலர் அத்துமீறி செயல் பட்டு வந்த கோழிப் பண்ணைகளில் வீசிய மோசமான துர் நாற்றம், ஈக்கள் படையெடுப்பு காரணமாக நிம்மதியாக ஒரு வேளை உணவைக் கூட எடுக்க முடியாமல் குடியிருப்பாளர்கள் பலரும் தொடர் புகார்களை அளித்து வந்துள்ளனர். இதன் எதிரொலியால், ஜெராம் ஜாலான் ராஜா அப்துல்லாவில் செயல்பட்டு வந்த கோழிப் பண்ணைகள் முற்றாக அகற்றப் பட்டு நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக காசிம் இஸ்மாயில் விளக்கம் அளித்தார். கோழிப் பண்ணைகள் முற்றாக எடுக்கப் பட்டதால் ஈக்கள் படையெடுப்பு பிரச்சினை இனி இல்லாமல் போகும் என்று அவர் உறுதி அளித்தார்.
தேர்தல் செய்திகள்
ஜொகூர் மாநில அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை எனக் கூறுவது எந்த அடிப்படையில்? – ஒன் ஹாஃபிஸ் கேள்வி
மாநில செய்திகள்
சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு விலை திட்ட நிகழ்ச்சியில் பாப்பா ராய்டு பங்கேற்பு.
மாநில செய்திகள்
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் புதிய எல் டி கிளினிக் திறப்பு விழா.
மாநில செய்திகள்
21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டு பெண்ணின் உடலுக்கு இறுதிச்சடங்கு
உயர் கல்வி
நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2025/2026 களம் 8 – இன் மாபெரும் பரிசளிப்பு விழா - டத்தோ. ஸ்ரீ. எம். சரவணன் வருகை
கோவில் விழாக்கள்
சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது
சமூக நிகழ்வுகள்
தமிழ்மொழியும் சமயமும் பேணி காத்திட வேண்டும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு வழயிறுத்தினார்
மாநில செய்திகள்
அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு பதிவு நடவடிக்கையால் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்படும் . பாப்பா ராய்டு தகவல்.